Photos

Nalluran Semmani Arch Opening 

நல்லூரான் செம்மணி வளைவின் இறைமாட்சி வைபவம் 

யாழ்ப்பாணத்தின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கும் ‘நல்லூரான் செம்மணி வளைவின் இறைமாட்சி வைபவம்’ தைப்பொங்கல் தினத்தன்று (14.01.2021 வியாழக்கிழமை) தெய்வேந்திர முகூர்த்த நன்நேரத்தில் (நண்பகல் 12.00 மணிக்கு) நடைபெற்றது


Leave a Comment