Videos

கொஞ்சிடும் அலைகடல் சூழ்ந்திட இலங்கும்
ஈழநன் னாட்டில் சிரமேனும் யாழில்
மஞ்சரி மலர்களும் மணத்தினைப் பரப்ப
அஞ்சிறை அன்னமும் குளத்திடை தவழ
வெஞ்சிறைக் கொடுமைகள் தேவர்க்கு அசுரர்
புரிந்திட்ட போரினில் அவர்களை மீட்ட
குஞ்சரிக் கணவனாம் குமரனே அருள்
நல்லைநகர் கந்தரே பள்ளி எழுந்தருளாயே .

”தரணியெலாம் காத்தனை போற்றி
போற்றி எம்வாழ்நாள் முதலாகிய தெய்வமே
நல்லைநகர் கந்தரே போற்றி போற்றி


Leave a Comment