Thanks a lot. I burst into tears. I am feeling that I’ve been at nallur and have seen whole day thiruvila especially, vasantha madhaba puja and kodi khmba poja.
kodi namaskaram. Murukan arul kidhakadum!
Dr.Raghavan .P For the Tamil Hindus, Sri Lord Karthikeya is the life line .Wonderful photos.I am bl...
Sonia Sangar Dear Dr.Ragha,
I read ur articles. They are amazing and wonderful. I am speechless...
பண்பாடும் கலை காலாச்சாரமும் கொண்ட யாழ்மண்ணில் வீரம்சொரிந்த சங்கிலிய மன்னன் ஆட்சி புரிந்த நல்லூரில் கோயில் கொண்டிருக்கும் அலங்கார கந்தன் என்று சிறப்பாக அழைக்கப்படும் நல்லூர் முருகனின் கருணையினை அறியாதவர் இல்லை எனலாம். எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் நல்லூர் கந்தனின் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் மனதிலே முருகனை நினைத்து வழிபடும் அடியார்களுக்கும் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளான புலம் பெயர் தமிழர்களுக்கும் நல்லூர் கந்தனின் அழகிய தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே இந்த நல்லூரன.கொம்.ஆகும்.
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் விமர்சனங்களையும் ஆக்கங்களையும் nalluran2010@gmail.comஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
Thanks a lot. I burst into tears. I am feeling that I’ve been at nallur and have seen whole day thiruvila especially, vasantha madhaba puja and kodi khmba poja.
kodi namaskaram. Murukan arul kidhakadum!
இந்த வீடியோக்காட்சி சில நிமிடங்களிற்குப் பிறகு தானாகவே நிறுத்தப்படுகின்றது. தயவு செய்து பிழையைச் சரிசெய்யுமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம். உண்மையில் மணி சொன்னதைப்போல எம்மைப் போன்ற வெளிநாட்டிலும் உள்நாட்டில் வேறு பகுதிகளில் வாழும் ஏனைய சைவசமயத்தவரையெல்லாம் யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமிக் கோயிலுக்கு அவர்கள் இருந்த இடத்திலிருந்தே அழைத்துச் சென்றமைக்குக் கோடான கோடி நன்றிகள். இந்த அரிய வாய்ப்பு எம்மைப் போன்ற அனைவருக்கும் கிடைத்தது நல்லூரான் இணையத்தளத்தின் மூலம் மட்டுந்தான். இந்த அனைத்துப் பூசைக் காட்சிகளையும் பார்க்கும் போது நாம் அந்தப் பூசைகளில் நல்லூருக்குச் சென்றே பங்குபற்றியதைப் போன்ற உணர்வைத் தந்த நல்லூரான் இணையத்தளத்திற்கும் அதன் நிர்வாகிகள் உட்பட இன்வருடக் காட்சிகள் அனைத்தையும் எமக்குப் பார்க்க வாய்ப்பளித்த நிதியுதவி வழங்கிய அன்பருக்கும் சகல செல்வங்கள் நிச்சயம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் உரித்தாகுக.
superrr…!!!! Thanks lot…lot…
Nan ithaa eathir pakkaveeee… Illaaa!!!!! Ungalukku eppadi thanks sollurathu enruu theriyalaa??? Nallur thiruvilavaa.. Miss pannuranooo endu nenaithann.. But u feel happy…!!!! Nan maddum illaa.. Eathanayooo nallur baktharkal santhoosapaduvarkall… Ungal sevaikku mikavummm nanriii…
I would like visit this place, do we get bus from colombo to Nallur?