காலையில் நாங்கள் இங்கு சுவாமி கும்பிடுவதற்கு முதலிலேயே இன்றைய காலைக் கார்த்திகைத் திருவிழாப் படங்களையும் பிரசுரித்துவிட்டீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி அத்துடன் எல்லாம் வல்ல கடவுள் அருள் புரிவார். நான் உங்களிடம் காலைத் திருவிழாப் படங்களையும் பிரசுரிக்கும்படி கேட்டிருந்தேன், நீங்கள் கூறிய பதில் ஆறுதலளித்தது, அந்த ஆறுதலுடன் இன்றைய காலைத்திருவிழாப் படங்கள் இன்னும் மகிழ்ச்சியைத் தந்தது. இன்னுமொரு அன்பான தாழ்மையான வேண்டுகோள், வீடியோக் காட்சிகளை பிரசுரிக்கும் போது தயவு செய்து சுவாமி வெளிவீதி வரும்போது சொல்லப்படும் கட்டியத்தையும், வெளிவீதி சுற்றி வந்து கோயிலுக்குள் செல்லும் போது சொல்லப்படும் கட்டியத்தையும் ஒவ்வொரு நாளைய வீடியோக் காட்சிகளிலும் முழுமையாக பிரசுரிப்பீர்களா?
வீடியோக் காட்சிகளை வெளியிடும்போது அங்கு நிகழ்கின்ற நாதஸ்வரக் கச்சேரியையும் அப்படியே பதிவுசெய்வது நல்லது. வேறுபாடல்களைப் போட்டு இடையூறுசெய்யாமல் – அங்கு நீங்கள் கண்டு ரசிப்பதை எமக்கும் தெரியப்படுத்துவது நல்லது. அந்த பக்தி நிலையையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
Dr.Raghavan .P For the Tamil Hindus, Sri Lord Karthikeya is the life line .Wonderful photos.I am bl...
Sonia Sangar Dear Dr.Ragha,
I read ur articles. They are amazing and wonderful. I am speechless...
பண்பாடும் கலை காலாச்சாரமும் கொண்ட யாழ்மண்ணில் வீரம்சொரிந்த சங்கிலிய மன்னன் ஆட்சி புரிந்த நல்லூரில் கோயில் கொண்டிருக்கும் அலங்கார கந்தன் என்று சிறப்பாக அழைக்கப்படும் நல்லூர் முருகனின் கருணையினை அறியாதவர் இல்லை எனலாம். எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் நல்லூர் கந்தனின் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் மனதிலே முருகனை நினைத்து வழிபடும் அடியார்களுக்கும் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளான புலம் பெயர் தமிழர்களுக்கும் நல்லூர் கந்தனின் அழகிய தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே இந்த நல்லூரன.கொம்.ஆகும்.
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் விமர்சனங்களையும் ஆக்கங்களையும் nalluran2010@gmail.comஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
காலையில் நாங்கள் இங்கு சுவாமி கும்பிடுவதற்கு முதலிலேயே இன்றைய காலைக் கார்த்திகைத் திருவிழாப் படங்களையும் பிரசுரித்துவிட்டீர்கள். உங்களுக்கு மிக்க நன்றி அத்துடன் எல்லாம் வல்ல கடவுள் அருள் புரிவார். நான் உங்களிடம் காலைத் திருவிழாப் படங்களையும் பிரசுரிக்கும்படி கேட்டிருந்தேன், நீங்கள் கூறிய பதில் ஆறுதலளித்தது, அந்த ஆறுதலுடன் இன்றைய காலைத்திருவிழாப் படங்கள் இன்னும் மகிழ்ச்சியைத் தந்தது. இன்னுமொரு அன்பான தாழ்மையான வேண்டுகோள், வீடியோக் காட்சிகளை பிரசுரிக்கும் போது தயவு செய்து சுவாமி வெளிவீதி வரும்போது சொல்லப்படும் கட்டியத்தையும், வெளிவீதி சுற்றி வந்து கோயிலுக்குள் செல்லும் போது சொல்லப்படும் கட்டியத்தையும் ஒவ்வொரு நாளைய வீடியோக் காட்சிகளிலும் முழுமையாக பிரசுரிப்பீர்களா?
ஆம் விரைவில் ஒவ்வொரு நாள் திருவிழாவின் தெளிவான வீடியோக் காட்சிகளை எமது இணையத்தின் மூலம் வெளியிடுவோம்
நன்றி
Nalluran Web Team
வீடியோக் காட்சிகளை வெளியிடும்போது அங்கு நிகழ்கின்ற நாதஸ்வரக் கச்சேரியையும் அப்படியே பதிவுசெய்வது நல்லது. வேறுபாடல்களைப் போட்டு இடையூறுசெய்யாமல் – அங்கு நீங்கள் கண்டு ரசிப்பதை எமக்கும் தெரியப்படுத்துவது நல்லது. அந்த பக்தி நிலையையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
this is appreciable.!!!!!!i like it.