2ம் நாட் திருவிழாவின் வீடியோக் காட்சியில் சுற்றுப்பலிப் பூசையின் ஒரு சிறிய பகுதியைக் காணக்கூடியதாக இருந்து. எம்மை நேரடியாக நீங்கள் நல்லூருக்கு அழைத்துச் சென்றதுக்கு மிக்க பணிவான கோடான கோடி நன்றிகள். ஒவ்வொரு நாளைய திருவிழாவிலும் கொடிஸ்தம்ப பூசையையும் சுற்றுப்பலி பூசையையும் கட்டியங்களை முழுமையாகவும் இயன்றளவு பிரசுரிக்கும் படி மிகவும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம்.மகோற்சவத்திலே கொடிஸ்தம்ப பூசை, சுற்றுப்பலி பூசை, யாகபூசைகளே மிகவும் முக்கியமான நைமித்திய வழிபாட்டு முறைகளாகும்.இவற்றைப் பார்ப்பதும் தரிசிப்பதும் காதால் கேட்பதும் சாலச் சிறந்தது, அதனால் தான் அவற்றை இயன்றளவு பிரசுரிக்கும் படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பூசைகளைப் பலரும் இணையத்தளம் மூலம் தரிசித்து கடவுளின் அருளைப் பெறுவோமாக.
நானும் எதிர்பார்துக் கொண்டே இருக்குறேன் உங்கள் மற்றய திருவிழா விடியேக்களை.. உங்கள் சேவை பெரிதும் பாராட்டத்தக்கது…
தயவு செய்து தாமதிக்காமல் தண்டாயுதபாணி உற்சவம்,சப்பறம் தேர், தீர்த்தம், வீடியோக்களை உடன் வழங்குவீரகள் என எதிர்பார்க்கிறோம்..
நானும் எதிர்பார்துக் கொண்டே இருக்குறேன் உங்கள் மற்றய திருவிழா விடியேக்களை.. உங்கள் சேவை பெரிதும் பாராட்டத்தக்கது…
தயவு செய்து தாமதிக்காமல் தண்டாயுதபாணி உற்சவம்,சப்பறம் தேர், தீர்த்தம், வீடியோக்களை உடன் வழங்குவீரகள் என எதிர்பார்க்கிறோம்..
I am so happy to see all the fotos may “NALLURAN BLESS U FOREVER” also
i am looking forward to see all the videos in fact i came there on 10thday &i spoke to orion video owner and bought last year videos.pls forward this years one
thanx
பண்பாடும் கலை காலாச்சாரமும் கொண்ட யாழ்மண்ணில் வீரம்சொரிந்த சங்கிலிய மன்னன் ஆட்சி புரிந்த நல்லூரில் கோயில் கொண்டிருக்கும் அலங்கார கந்தன் என்று சிறப்பாக அழைக்கப்படும் நல்லூர் முருகனின் கருணையினை அறியாதவர் இல்லை எனலாம். எத்தனையோ இடர்களுக்கு மத்தியிலும் நல்லூர் கந்தனின் ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும் மனதிலே முருகனை நினைத்து வழிபடும் அடியார்களுக்கும் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளான புலம் பெயர் தமிழர்களுக்கும் நல்லூர் கந்தனின் அழகிய தரிசனத்தை வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே இந்த நல்லூரன.கொம்.ஆகும்.
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் விமர்சனங்களையும் ஆக்கங்களையும் nalluran2010@gmail.comஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
Thanks
thank you very much.Can’t you release vasantha mandaba pooja vedios?
thanks for the nice pictures and its keep our early menorys
2ம் நாட் திருவிழாவின் வீடியோக் காட்சியில் சுற்றுப்பலிப் பூசையின் ஒரு சிறிய பகுதியைக் காணக்கூடியதாக இருந்து. எம்மை நேரடியாக நீங்கள் நல்லூருக்கு அழைத்துச் சென்றதுக்கு மிக்க பணிவான கோடான கோடி நன்றிகள். ஒவ்வொரு நாளைய திருவிழாவிலும் கொடிஸ்தம்ப பூசையையும் சுற்றுப்பலி பூசையையும் கட்டியங்களை முழுமையாகவும் இயன்றளவு பிரசுரிக்கும் படி மிகவும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறோம்.மகோற்சவத்திலே கொடிஸ்தம்ப பூசை, சுற்றுப்பலி பூசை, யாகபூசைகளே மிகவும் முக்கியமான நைமித்திய வழிபாட்டு முறைகளாகும்.இவற்றைப் பார்ப்பதும் தரிசிப்பதும் காதால் கேட்பதும் சாலச் சிறந்தது, அதனால் தான் அவற்றை இயன்றளவு பிரசுரிக்கும் படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பூசைகளைப் பலரும் இணையத்தளம் மூலம் தரிசித்து கடவுளின் அருளைப் பெறுவோமாக.
நானும் எதிர்பார்துக் கொண்டே இருக்குறேன் உங்கள் மற்றய திருவிழா விடியேக்களை.. உங்கள் சேவை பெரிதும் பாராட்டத்தக்கது…
தயவு செய்து தாமதிக்காமல் தண்டாயுதபாணி உற்சவம்,சப்பறம் தேர், தீர்த்தம், வீடியோக்களை உடன் வழங்குவீரகள் என எதிர்பார்க்கிறோம்..
விரைவில் வெளியிடுவோம்.
நானும் எதிர்பார்துக் கொண்டே இருக்குறேன் உங்கள் மற்றய திருவிழா விடியேக்களை.. உங்கள் சேவை பெரிதும் பாராட்டத்தக்கது…
தயவு செய்து தாமதிக்காமல் தண்டாயுதபாணி உற்சவம்,சப்பறம் தேர், தீர்த்தம், வீடியோக்களை உடன் வழங்குவீரகள் என எதிர்பார்க்கிறோம்..
வீடியோக்கள் விரைவில் வரும்.
அன்புடன்,
Nalluran Web Team
I am so happy to see all the fotos may “NALLURAN BLESS U FOREVER” also
i am looking forward to see all the videos in fact i came there on 10thday &i spoke to orion video owner and bought last year videos.pls forward this years one
thanx
im waitin for ur video still not come yet
தைப்பூசப் படங்களுக்கு மிக்க நன்றி. 2010 ஆம் ஆண்டு வீடியோக்காட்சிகளை இன்னமும் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நீங்கள் ஏற்கனவே பிரசுரித்திருந்த முதல் நான்கு திருவிழா விடியோக்காட்சிகளும் மிகவும் அற்புதமாக இருக்கின்றது. நாங்கள் நேரடியாக அங்கு வந்திருந்தது போல உணர்வு வருகின்றது. பாடல்களைப் போடமால் விட்டது இன்னும் வர்ணணையை மெருகூட்டியிருக்கின்றது. தய்வு செய்து ஏனைய வீடியோக்காட்சிகளைப் பிரசுரிக்குமாறு தாழ்மையாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும். மிக்க நன்றி.